இளைஞர்களின் முயற்சியால்

img

இளைஞர்களின் முயற்சியால் தூர்வாரப்பட்ட ஏரி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணி பெரியகுளம் ஏரி இளைஞ ர்களால் தூர்வாரப்பட்டு கடல்  போல தண்ணீர் நிரம்பி வருகிறது.  பொதுமக்களும், விவசாயிகளும், இப்பணியில் ஈடுபட்ட இளைஞ ர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.